காலவரை அறியாது கவிஞனின் உள்ளத்தில் கருவறை வாசம் காணும் கவிப் பொருளும் கவிஞன் ஈன்றெடுத்த மகவே.. கவிதையும் குழந்தையும் கருவில் சூல் கொண்டு கற்பனையில் உருக்கொண்டு கருவறையினைக் கிழித்தே உருவெடுக்கும்.. கவியும் குழவியும் கால மாற்றத்தில் வளரும், ஒளிரும், உரு மாறும்.. எனினும், பிறந்த சிசு கருவறைக்குள் உட் புகா.. பின் எழுதிய கவிதை மட்டும் கவியின் கருவறையில் மீண்டும் உட்புகுமோ.. கவிதையின் முற்றுப்புள்ளியே தொப்புட் கொடியின் கடைசி ஒட்டுறவு.. ஆயினும், தாய் சேய் உறவுக்கு பிறிவேது, […]
Articles Tagged: கவிதை
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 10-11
Wind – Part 10 & 11 10 மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான். ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். ‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய […]
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 9
Is he a friend or foe?
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 8
How to welcome Wind and keep his path?
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 7
Do we really know the powers and actions of Wind?
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 5 – 6
What is Wind? What can wind bring to us?